என் வாழ்க்கையில் நான் கொண்டவை...
மிகச் சிறந்த தந்தை...
தேவையான திண்பண்டம்...
ஐந்து வயதில் எனது தொடை வரை நெல்வயல்...
நூற்றுகணக்கான மாடு... அதில் ஐம்பதுக்கேனும் தண்ணீர் காட்டுதல்...
புவரசம் பூ... அதன் இலை பீப்பி...
அழகான குளம்... அதில் நீச்சல்...
பயிற்றுவிக்க சொந்தங்கள்...
சாமிக்கு தாமரை பூ...
காலையில் தெளிவு நீர்...
கொஞசம் முல்லை பூ... பறித்தல்...
மீண்டும் நாடு பிடித்தல்...
புத்தகங்களோடு குசலம்...
நீண்ட நெடும் கனவுகள் ...
முந்திரி பழம்...
வலியோடு தாயின் தற்கொலை தடுத்தல்... அதனால்
ஊர் கொண்டாடல்...
பனை மர பாய்...
முற்றத்தில் உறக்கம் !
அழகான குடந்தை அதன் வீதிகள்....
நாகரிகம் படித்தல்... கொசுவினை உணர்தல்...
மகாமககுளம்... அடை சுற்றிய விமானங்கள்
அதில் கழுகு பார்த்து நிற்க்கும் கூட்டம்...
செயின் சோசப் பள்ளி... என் தந்தை அவரின் நட்புகள்...
சாயும் காலம் ஆட்டம்... கதை கேட்டல்..
வீதி மாற்றம் ...இருந்தும்...
சுகுவின் பாட்டியிடம் கதை கேட்டல்
மெல்ல திருடன் போலிஸ் , ஐஸ் பாய்... பம்பரம்
கிட்டிபுல்... கிரிக்கேட்...
சிறு சிறு வியாபரம்...
கொலு, ராட்டினம், சப்பரம் , தெப்பம்... அடடா தேர்...
குடந்தையின் தெய்வங்கள்... அம்புவிடுதல் !
அகிலா பாட்டி சமையல்...
பெரியம்மாவின் அதட்டல்...
தெரு சொந்தங்கள்...
நல்ல நண்பர்கள் !
அடுத்த வீட்டு டிவி...
விடுமுறையில் கிராமம்...
கதையளக்க நான்... என் கதை கேட்க
ஒரு கூட்டம்... ! ஆட்டம் பாட்டம் !
வீடு மாற்றம்...
நெடுந்தொலைவு தொலைத்த நட்புகள் !
மீண்டு இணையும் ஞாயிறுகள் !
10ஆம் வகுப்பு +1 மற்றும் +2
கடும் உழைப்பு... எஞ்ஜினியரிங்
அலையாடும் கண்கள்...
அதில் அவள் கேசம்... அந்த நடை !
கவிதைகள்...
பொன்னியின் செல்வன்...
திராவிட கழகம்...
பாலகுமாரன்...
நூலகம்... நூலகம்... நூலகம்...
பாட புத்தகங்கள் தவிர அனைத்தும்
எஞ்ஜினியரிங்க் தோல்விகள்,,,
துவளாத ரக்கிங்...
துவளாத மனது...!
மானம் போனாலும்...
ஆங்கிலம் வாரது இருப்பினும்
தமிழ் கொண்டு படைத்தவை அதிகம் !
பேச்சு போட்டி - பரிசுகள் வென்றதில்லை !
இன்னும் எத்தனையோ... ஆனால் தோல்விகள் மட்டுமெ !
ஆர்.இ.சி வரை... பெஸ்டம்பர்... அடடா... !
அது வேறு உலகம் !
என் கல்லுரி காலங்களில் மிக உன்னதமானவை
அவை மட்டுமே !
கல்லூரி காலங்கள்... அவை
அரியர்கள் சுமந்து நிற்க...
என் மீது ஆறு ஏழு பார்வைகள்...
என் அரியர்கள் மேல் பேச தடுத்தன... !
ஆனால் ஆனால்... அவற்றில் சில உறுதியாக...
சிலர் காதல் என் நட்பை தாண்ட நினைக்க...
பயம் கொண்டேன்...! பரிதவித்தேன்...!
ஏனேனில்...
கல்லூரி காலங்கள்... அவை
அரியர்கள் சுமந்து நிற்க...
என் மீது ஆறு ஏழு பார்வைகள்...
என் அரியர்கள் மேல் பேச தடுத்தன... !
காதல் வீழும் என நினைத்தேன்...
ஒருவருடம்... !
ஒருவருடம் கழித்து விடாப்பிடியாக
காதல் பூக்கும் என...
நினைக்க வில்லை !
பொய பேச கற்றேன்...
கவலையுற்றேன்...
நேர்மைகள் தவறினேன்...!
காதலில் முழுதும் வீழ்ந்தேன்!
புத்தகம் எழுதினேன் வயது 20 ;
சித்தன்ன வாசல்
குடுமியான் மலை
ஸ்ரீரெங்கம்
தஞ்சை...
முதல் முத்தம்...
அதுவோடு முடிந்தது காதல்!
வயது 23 ; அவள் மணமுடித்தாள் !
நான் ஏழையானேன் !
சுற்றம் நடந்து கொண்டிருந்தது !
நான் அழுது கொண்டிருந்தேன் !
சுற்றம் ஓட ஆரம்பித்தது !
நான்... கருகி போயிருந்தேன் !
நான் தேசங்கள் பல பார்க்கலானேன்...
பணியில் பதவியில் வேக மெடுத்தேன் !
நினைவுகள் அகலவேயில்லை !
நான்கு மொழிகள் பேசக்கற்றேன் !
அவள் நினைவுகள் அகலவில்லை !
தந்தையிடம் முறையிட்டேன் !
நண்பர்களிடம் பின்னர்...
வழியில்லை என்றதும்...!
நான் வென்றபின் யாருமில்லை என்றதும்...
வெற்றி ருசியில்லை !
அது ஒரு மத்தியான நேரம்...
மே மாத சனிக்கிழமை...
அவளுக்கு நான் செய்த டெலிபோன்
என் மனம் மாற்றியது !
எங்கிருக்கிறாய் ? எப்படி இருக்கிறாய் ? ( இது நான் )
நலமாய் இருக்கிறேன்...! ஒரு குட் நியுஸ் என்றால் அவள்!
சொல்லுங்க என்றேன்...
இரண்டாவது ஆண் குழவி என்றாள்...!
வாழ்த்துக்களோடு...!
என் தந்தைக்கு பச்சை கொடி காட்டினேன் !
மிகச் சிறந்த தந்தை...
தேவையான திண்பண்டம்...
ஐந்து வயதில் எனது தொடை வரை நெல்வயல்...
நூற்றுகணக்கான மாடு... அதில் ஐம்பதுக்கேனும் தண்ணீர் காட்டுதல்...
புவரசம் பூ... அதன் இலை பீப்பி...
அழகான குளம்... அதில் நீச்சல்...
பயிற்றுவிக்க சொந்தங்கள்...
சாமிக்கு தாமரை பூ...
காலையில் தெளிவு நீர்...
கொஞசம் முல்லை பூ... பறித்தல்...
மீண்டும் நாடு பிடித்தல்...
புத்தகங்களோடு குசலம்...
நீண்ட நெடும் கனவுகள் ...
முந்திரி பழம்...
வலியோடு தாயின் தற்கொலை தடுத்தல்... அதனால்
ஊர் கொண்டாடல்...
பனை மர பாய்...
முற்றத்தில் உறக்கம் !
அழகான குடந்தை அதன் வீதிகள்....
நாகரிகம் படித்தல்... கொசுவினை உணர்தல்...
மகாமககுளம்... அடை சுற்றிய விமானங்கள்
அதில் கழுகு பார்த்து நிற்க்கும் கூட்டம்...
செயின் சோசப் பள்ளி... என் தந்தை அவரின் நட்புகள்...
சாயும் காலம் ஆட்டம்... கதை கேட்டல்..
வீதி மாற்றம் ...இருந்தும்...
சுகுவின் பாட்டியிடம் கதை கேட்டல்
மெல்ல திருடன் போலிஸ் , ஐஸ் பாய்... பம்பரம்
கிட்டிபுல்... கிரிக்கேட்...
சிறு சிறு வியாபரம்...
கொலு, ராட்டினம், சப்பரம் , தெப்பம்... அடடா தேர்...
குடந்தையின் தெய்வங்கள்... அம்புவிடுதல் !
அகிலா பாட்டி சமையல்...
பெரியம்மாவின் அதட்டல்...
தெரு சொந்தங்கள்...
நல்ல நண்பர்கள் !
அடுத்த வீட்டு டிவி...
விடுமுறையில் கிராமம்...
கதையளக்க நான்... என் கதை கேட்க
ஒரு கூட்டம்... ! ஆட்டம் பாட்டம் !
வீடு மாற்றம்...
நெடுந்தொலைவு தொலைத்த நட்புகள் !
மீண்டு இணையும் ஞாயிறுகள் !
10ஆம் வகுப்பு +1 மற்றும் +2
கடும் உழைப்பு... எஞ்ஜினியரிங்
அலையாடும் கண்கள்...
அதில் அவள் கேசம்... அந்த நடை !
கவிதைகள்...
பொன்னியின் செல்வன்...
திராவிட கழகம்...
பாலகுமாரன்...
நூலகம்... நூலகம்... நூலகம்...
பாட புத்தகங்கள் தவிர அனைத்தும்
எஞ்ஜினியரிங்க் தோல்விகள்,,,
துவளாத ரக்கிங்...
துவளாத மனது...!
மானம் போனாலும்...
ஆங்கிலம் வாரது இருப்பினும்
தமிழ் கொண்டு படைத்தவை அதிகம் !
பேச்சு போட்டி - பரிசுகள் வென்றதில்லை !
இன்னும் எத்தனையோ... ஆனால் தோல்விகள் மட்டுமெ !
ஆர்.இ.சி வரை... பெஸ்டம்பர்... அடடா... !
அது வேறு உலகம் !
என் கல்லுரி காலங்களில் மிக உன்னதமானவை
அவை மட்டுமே !
கல்லூரி காலங்கள்... அவை
அரியர்கள் சுமந்து நிற்க...
என் மீது ஆறு ஏழு பார்வைகள்...
என் அரியர்கள் மேல் பேச தடுத்தன... !
ஆனால் ஆனால்... அவற்றில் சில உறுதியாக...
சிலர் காதல் என் நட்பை தாண்ட நினைக்க...
பயம் கொண்டேன்...! பரிதவித்தேன்...!
ஏனேனில்...
கல்லூரி காலங்கள்... அவை
அரியர்கள் சுமந்து நிற்க...
என் மீது ஆறு ஏழு பார்வைகள்...
என் அரியர்கள் மேல் பேச தடுத்தன... !
காதல் வீழும் என நினைத்தேன்...
ஒருவருடம்... !
ஒருவருடம் கழித்து விடாப்பிடியாக
காதல் பூக்கும் என...
நினைக்க வில்லை !
பொய பேச கற்றேன்...
கவலையுற்றேன்...
நேர்மைகள் தவறினேன்...!
காதலில் முழுதும் வீழ்ந்தேன்!
புத்தகம் எழுதினேன் வயது 20 ;
சித்தன்ன வாசல்
குடுமியான் மலை
ஸ்ரீரெங்கம்
தஞ்சை...
முதல் முத்தம்...
அதுவோடு முடிந்தது காதல்!
வயது 23 ; அவள் மணமுடித்தாள் !
நான் ஏழையானேன் !
சுற்றம் நடந்து கொண்டிருந்தது !
நான் அழுது கொண்டிருந்தேன் !
சுற்றம் ஓட ஆரம்பித்தது !
நான்... கருகி போயிருந்தேன் !
நான் தேசங்கள் பல பார்க்கலானேன்...
பணியில் பதவியில் வேக மெடுத்தேன் !
நினைவுகள் அகலவேயில்லை !
நான்கு மொழிகள் பேசக்கற்றேன் !
அவள் நினைவுகள் அகலவில்லை !
தந்தையிடம் முறையிட்டேன் !
நண்பர்களிடம் பின்னர்...
வழியில்லை என்றதும்...!
நான் வென்றபின் யாருமில்லை என்றதும்...
வெற்றி ருசியில்லை !
அது ஒரு மத்தியான நேரம்...
மே மாத சனிக்கிழமை...
அவளுக்கு நான் செய்த டெலிபோன்
என் மனம் மாற்றியது !
எங்கிருக்கிறாய் ? எப்படி இருக்கிறாய் ? ( இது நான் )
நலமாய் இருக்கிறேன்...! ஒரு குட் நியுஸ் என்றால் அவள்!
சொல்லுங்க என்றேன்...
இரண்டாவது ஆண் குழவி என்றாள்...!
வாழ்த்துக்களோடு...!
என் தந்தைக்கு பச்சை கொடி காட்டினேன் !
திருமணம்...!
வயது 27 ;
திருமணம் நடந்தேறியது !
வாழ்க்கை பறந்தோடுகிறது !
லேசாய் முன் செல்வோம்....
23 வயதில் அவள் நீங்கிய போது...
திருவண்ணாமலை
மலை மீது ஏறி இறங்கிய புத்தாயிரம் +புத்தாயிரத்து ஒன்றில்...
யோகியின் தீர்க்க தரிசனம் !
24 வயதில் துங்கபத்திரை,கோதாவரி,கங்கை
நதிக்கரைகள் என்னருகில்... தவறு...தவறு....
வயது 27 ;
திருமணம் நடந்தேறியது !
வாழ்க்கை பறந்தோடுகிறது !
லேசாய் முன் செல்வோம்....
23 வயதில் அவள் நீங்கிய போது...
திருவண்ணாமலை
மலை மீது ஏறி இறங்கிய புத்தாயிரம் +புத்தாயிரத்து ஒன்றில்...
யோகியின் தீர்க்க தரிசனம் !
24 வயதில் துங்கபத்திரை,கோதாவரி,கங்கை
நதிக்கரைகள் என்னருகில்... தவறு...தவறு....
நான் அவர்கள் அருகில்...
நதிக்கரைகள் மடியில்!
கேரளமும் வயனாடும் முகிலும் அருவியும்...
மழையும் விளையாட்டும்...!
கடலும் அதன் அழகும்...!
வட நாட்டு குளிர்,
வயிர் தாங்கா உணவுகள்...
காதுகள் அறியா பாஷைகள்...
கலிங்கத்து கலை பொருட்கள்...
விசாகபட்டினமுமும் கேரளத்து பேக்கல் பீச்சும்
காபி தோட்டங்களும் தென்னங்கள்ளும்...
ஜார்கன்ட் மலை அடிவார பழங்குடிகள்...
நக்ஸலைட் பயங்கள்
பல தேசத்து அனுபவங்களும்...
27 ஆம் வயதிற்குள்...
சென்னை என்னை வரவேற்றது...!
கேரளமும் வயனாடும் முகிலும் அருவியும்...
மழையும் விளையாட்டும்...!
கடலும் அதன் அழகும்...!
வட நாட்டு குளிர்,
வயிர் தாங்கா உணவுகள்...
காதுகள் அறியா பாஷைகள்...
கலிங்கத்து கலை பொருட்கள்...
விசாகபட்டினமுமும் கேரளத்து பேக்கல் பீச்சும்
காபி தோட்டங்களும் தென்னங்கள்ளும்...
ஜார்கன்ட் மலை அடிவார பழங்குடிகள்...
நக்ஸலைட் பயங்கள்
பல தேசத்து அனுபவங்களும்...
27 ஆம் வயதிற்குள்...
சென்னை என்னை வரவேற்றது...!